uttar-pradesh இஸ்லாமியர்களின் கல்லறையை நொறுக்கிய சங்பரிவார கும்பல்! நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2025 உத்திரப்பிரதேசத்தில் சங்பரிவார கும்பல் இஸ்லாமியர்களின் கல்லறைய அடித்து நொறுக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.